கடந்த 1, 2.11.2025 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பயனாடையை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அணிவித்தார் (சென்னை பெரியார் திடல், 14.11.2025)
ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்த பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு டாக்டர் சோம.இளங்கோவன் பயனாடை!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
