வருந்துகிறோம்

1 Min Read

திராவிடர் கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை .அவர்களின் பெயரனும், பள்ளிக்கரணை சாந்தி (ராணி) – சம்பத்குமார் இணையரின் மூத்த மகனுமான பிரவீன் குமார் (வயது 42) நேற்று (9.11.2025) இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவருக்கு பொன்மணி என்ற மனைவி, நலம்மித்ரா என்ற 9 வயது மகளும் உள்ளனர்.  வைக்கம் குமார் என்ற தம்பியும் உள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாநிலம் கேட்டி நகரத்தில் (Katy city) மூளைச் சாவு காரணமாக இறந்தார். மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை மறைந்த அதே நாளில் இவரும் மறைந்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *