கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

8.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* மராத்தா இனத்தவர்க்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டிற்கு பலத்த எதிர்ப்பு. அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் அரசிற்கு எதிராக போர்க்கொடி.

* எஸ்சி, எஸ்டி-க்கு 22% பீகாரில் ஓபிசி-க்கு 65% இடஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு.

* அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள், “இந்தியா” கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என காங்கிரஸ் நம்பிக்கை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஸநாதான ஒழிப்பு மாநாட்டில் தான் கலந்து கொண்டது ஜாதி ஒழிப்புக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தான் என அமைச்சர் சேகர் பாபு நீதிமன்றத்தில் பதில்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்வதற்காக கொலீஜியம் பரிந்துரைத்தவர்களின் பெயர் களை தங்கள் விருப்பம் போல் அரசு தேர்ந்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இந்தியா எப்போதும் ஹிந்து ராஷ்டிராவாகவே இருந்து வருகிறது’ என்கிறார் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஹோசபாலே

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகாரில் 3இல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ் கிறார்கள். பீகாரில் 34% குடும்பங்கள் தினசரி வருமானம் ரூ.200 என அம்மாநிலத்தின்  ஜாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *