‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை

0 Min Read

பகுத்தறிவாளர், சுயமரியாதைச் சுடரொளி கோ. அரங்கசாமி – ராஜம் இணையரின் பெயர்த்தி, ராஜம் யாழினி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பயின்று, கட்டடக்கலைப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வில், தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *