அயல்நாட்டில் இந்துத்துவா கும்பல் அட்டூழியம்!

0 Min Read

லண்டன் மாநகரின் சாலையில் பட்டாசு களை கொளுத்திக்கொண்டு சாலையில் பறக்கவிட்டவாறே சென்றவர்களை காவல்துறை யினர் பொதுமக்களுக்கு அச்சு றுத்தல் விடுத்தல் மற்றும் பொது அமைதியைக் குலைத்தல் என்ற லண்டன் மாநகர சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பகுதி முக்கிய சாலையில் இரவு வெடித்த பட்டாசுகளால் மாசுபட்ட சாலைகள் குப்பைகளை அகற்றாமல் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் ஒளிபரப்பி இதுதான் நீங்கள் தீபாவளி கொண்டாடும் லட்சணமா? என்று அப்பகுதி நிர்வாகம் கூறியதோடு மட்டுமல்லாமல் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு அபராதமும் விதித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *