பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரைச் சந்தித்து திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், கருப்பட்டி கா.சிவ குருநாதன் ஆகியோர் தாம்பரத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர்

0 Min Read

அரசியல்

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரைச் சந்தித்து திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், கருப்பட்டி கா.சிவ குருநாதன் ஆகியோர் தாம்பரத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.

அரசியல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *