மறைவு

0 Min Read

அரசியல்

புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் செ.து.சஞ்சீவி (வயது 94) இன்று (20.5.2023) பகல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவரது உடலானது எண் 48, பிள்ளையார் கோயில் தெரு (பச்சையப்பன் கல்லூரி அருகில்), செனாய் நகர், சென்னை – 600030 என்ற முகவரியில் அவர் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்த வைக்கப்பட்டு உள்ளது. இறுதி நிகழ்வு நாளை நடைபெறுகிறது. கவிஞர் தமிழ்ஒளி மறைவிற்குப் பிறகு அவரது படைப்புகளை  வெளியிட்டு வந்தவர் செ.து.சஞ்சீவி ஆவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *