நூலகத்திற்கு புதிய வரவுகள்

  1. வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்) – மாதவரம் இரா.உதயபாஸ்கர்,
  2. பகல் நேர மனிதர்கள் – வத்சலா சிவகாமி
  3. எங்கேயோ கேட்டவை! – இளங்கவி சு.அ.யாழினி
  4. சிறீமத் பகவத் கீதையும், திருக்குறளும் – புருஷோத்தம யோகம் – பாவலர் சீனி.பழனி
  5. மார்க்சிய தமிழ்த் தேசியம் – அருணன்
  6. தமிழ் செம்மொழிச் சாதனை! கலைஞர் செயல்திறன் வெற்றி! (ஒரு வரலாறு) – டாக்டர் கலைஞர்
  7. வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு காட்சியும் மாட்சியும் – பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன்
  8. உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – தொகுதி 12 – கி.வீரமணி

மேற்கண்ட நூல்கள் புதியதாக நூலகத்திற்கு வரப் பெற்றோம்.  மிக்க நன்றி.

– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *