அமைசசர் மா.சுப்பிரமணியன் நேற்று (5.10.2025) சைதை தொகுதியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 300 குழந்தைகளை வேன் மூலம் ஒரு நாள் சுற்றுலாவாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி, திரையரங்குக்கு திரைப்படம் சிறப்பு காட்சிக்கு அழைத்துச் சென்று, மகிழ்வித்தார். பின்னர் அவர்களுக்கு உடை, இனிப்பு வழங்கி வழி அனுப்பினார். இந்த குழந்தைகளோடு ஒரு நாள் செலவிட்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என்று குறிப்பிட்டார்.
300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books