பணப் புழக்கம்!

Viduthalai
0 Min Read

மோடி ஆட்சியில் ரூ.500, ரூ.1000 பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியப் பொரு ளாதாரத்தில் ரொக்கப் பணமாக இருந்த தொகை ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி.

இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?

இரண்டு மடங்கு அதிகமானது; ரூ.35 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரம்தான் இதனைக் கூறுகிறது.

தொ(ல்)லைப்பேசி?

கடந்த 5 ஆண்டுகளில் தொலைப்பேசி பயன்படுத்துவோ ரின் எண்ணிக்கை 4 கோடி சரிந்தது. கிராமங்களில் 3 கோடி எண் ணிக்கைக் குறைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *