கழகக் களத்தில்…!

28.9.2025 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சை திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்

மானோஜிப்பட்டி: மாலை 6 மணி *இடம்: கிருஷ்ணாபுரம் நால்ரோடு, மானோஜிப்பட்டி *வரவேற்புரை: ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தலைமை: அ.உதயபிரகாஷ் (மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: செ.தமிழ்செல்வன் (மாநகரத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்),
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: க.ஆகாஷ் (திராவிட மாணவர் கழகம்)*வேண்டல்: அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர்.

தா.பழூர் ஒன்றியங்களின் கலந்துரையாடல்

ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: எழில் டயர்ஸ் வளாகம்- ஜெயங்கொண்டம் *தலைமை.சி.காமராஜ் (காப்பாளர்) *முன்னிலை: ராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன்(மாவட்ட து. தலைவர்) *சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு *அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

சோழிங்கநல்லூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர் சுண்ணாம்புக் கொளத்தூர் * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * பொருள்: 4.10.2025 மறைமலைநகர்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வது, நன்கொடையையும், ரசீதையும் கொடுத்து பொருளாளரிடம் கணக்கு ஒப்படைத்தல்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா
பிறந்த நாள் கருத்தரங்கம்

மதுரை மாநகர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி *வரவேற்புரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: தே.எடிசன் ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), சுப.பெரியார் பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டக் கழகத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *தலைமை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத்தளம்: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம்: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: சீ.தேவராஜ பாண்டியன் *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

29.9.2025 திங்கள்கிழமை
பெரியார் பகுத்தறிவு பலகை திறப்பு விழா

மயிலம்: மாலை 4 மணி *இடம்: தமுதாளி கிராமம், மயிலம் ஒன்றியம் *தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *முன்னிலை: இரா.அன்பழகன் (மா.தலைவர்), தா.இளம்பரிதி (மா.செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பெரியார் பகுத்தறிவு பலகையை திறந்து வைத்து வாழ்த்துரை: கோ.செழியன் (திமுக) *நன்றியுரை: லட்சுமி பாவேந்தன் (மயிலம் ஒன்றிய மகளிரணி தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *