கழகக் களத்தில்…!

1 Min Read

26.9.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 166

சென்னை: மாலை 6.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை:  குடந்தை க.குருசாமி, செயற்குழு உறுப்பினர், * வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு :பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர்,  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர்* நூல் : தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?” *நூல் திறனாய்வு: ஈரோடு அனிச்சம் கனிமொழி, மகளிர் அணி அமைப்பாளர், திராவிட முன்னேற்றக் கழகம், ஈரோடு
*நன்றியுரை: அ.சங்கீதா,பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், தர்மபுரி..
*zoom:82311400757 *Passcode :PERIYAR* 9443520662

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *