கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்!

1 Min Read

27.5.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

றீமோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந் துள்ள நிலையில், பொருளாதாரம் மற்றும் ஊழல் முதல் கோவிட்-19 மற்றும் சமூக நீதி வரையிலான கேள்விகளை பட்டியலிட்டு, ’ஒன்பது ஆண்டு, ஒன்பது கேள்விகள்’ என்ற ஆவணத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  இதற்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

றீ மோடி அரசாங்கத்தின் நாடாளுமன்ற செயல் முறையில் வெட்கக்கேடான கேலிக்கூத்தாக ஆறு நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது முதல் நான்கு ஆண்டுகளாக மக்களவையில் மக்களவை துணைத் தலைவர் நியமிக்கப்படாதது வரை – நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் சாதனை பதிவில் பல சந்தேகத்திற்குரிய முதல் நிலைகள் உள்ளன என குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

றீ செங்கோல் மீதான பிஜேபியின் அதிகார மாற்றக் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 1947 இல் இந்து ராஷ்டிரம் நிறுவப்பட்டது போல, முழு நிகழ்வையும் இந்து மயமாக்கும் முயற்சி இது என கண்டனம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *