கழக களத்தில்

2 Min Read

 29.5.2023 திங்கள்கிழமை

கிருட்டிணகிரி மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் மற்றும் இல்லம் தேடி இயக்கப் பிரச்சாரம்

நேரம் : மதியம் 2 மணி அளவில்,

இடம் : சாந்தி கோவிந்தன் இல்லம், பந்தர அள்ளி கிராமம், போச்சம்பள்ளி. கிருட்டிண கிரி மாவட்டம். 

தலைமை: மு.இந்திரா காந்தி கிருஷ்ண கிரி (மாவட்ட மகளிர் அணி தலைவர்)

வரவேற்புரை : மத்தூர் ஜான்சி ராணி (மகளிர் அணி செயலாளர்)

முன்னிலை: வித்யா பிரபு (மகளிர் பாசறை தலைவர்), மத்தூர் முருகம்மாள் (மகளிர் பாசறை செயலாளர்), காசி அம்மாள் (மகளிர் பாசறை அமைப்பாளர்)

மகளிர் தோழர்களோடு இணைந்து உரையாடல்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) 

நோக்கங்கள்:

1 கிளைக் கழக அளவில் மகளிர் அணி கட்டமைப்பு,

2 பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல்,

3 மகளிர் பயிற்சி பட்டறை நடத்துதல் குறித்து

4 ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களின் செயலாக்கங்கள்  

5 கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்பது.

நன்றி உரை ஊத்தங்கரை  வசந்தமல்லி சிவராஜ் (மகளிர் அணி அமைப்பாளர்)

———————————-

30.5.2023 செவ்வாய்¢க்கிழமை

பட்டுக்கோட்டை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மதுக்கூர் வடக்கு: மாலை  5 மணி றீ இடம்: சண்முகா மினி ஹால், மதுக்கூர் வடக்கு. றீ தலைமை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பகுத்தறிவு  பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: 1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்குதல், 2. பிரச்சாரத் திட்டங்கள், 3. அமைப்பு பணிகள், 4. விடுதலை சந்தா. றீ வேண் டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். றீ இவண்: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்).

———————————-

1.6.2023 வியாழக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பேரா.மு.ராமசாமி எழுதிய பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? 

முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா!

கன்னியாகுமரி: மாலை  5 மணி றீ இடம்: புனித பவுல்ஸ் அய்.ஏ.ஸ்.அகாடமி, மலங்கரை பவன், பெரியார் நகர், கன்னி யாகுமரி. றீ தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) றீ இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செய லாளர்) றீ வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (அகஸ்தீசுவரம் ஒன்றிய தலைவர்) 

றீ முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்) றீ நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) றீ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) றீ நூல் வெளியிடுபவர்: குமரி எஸ்.ஸ்டீபன் (சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் – கன்னியாகுமரி) றீ முதல் நூல்களை பெற்றக்கொண்டு கருத்துரை: பா.பாபு (அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செய லாளர், தி.மு.க.)றீ நன்றியுரை: க.யுவான்ஸ் (மாவட்ட அமைப்புச்சாரா தொழிற்சங்க செயலாளர்) றீ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கன்னியாகுமரி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *