துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன்: ஆர்.எஸ். பாரதி தி.மு.க. அமைப்புச் செயலாளர், டி .கே.எஸ். இளங்கோவன் – திமுக செய்தி தொடர்பாளர், பூச்சி முருகன் – தலைமை நிலைய செயலாளர், கவிஞர் முத்து மாணிக்கம் – மாநில வர்த்தக அணி செயலாளர் துறைமுகம் காஜா – பிற்படுத்தப்பட்டோர் நல துறை தலைவர்.

தமிழ்நாடு

மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை.

தமிழ்நாடு

தஞ்சாவூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *