பெரியார் விடுக்கும் வினா! (993)

Viduthalai
0 Min Read

சமூக வாழ்க்கையில் சமதர்ம முறை ஏற் படாமல் பொருளாதாரத் துறையிலும், அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான, முடியக்கூடிய காரியமாகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *