நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

முடப்பள்ளி க.கலைமணி – பாக்யா ஆகியோரின் அன்பு மகன் க.பா.விடுதலை நிலவனின் மூன்றாமாண்டு பிறந்தநாள் (1.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.300 வழங்கினர். ‘விடுதலை’ பிறந்தநாளில் பிறந்த தின் மகிழ்வாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘விடுதலை நிலவன்’ என பெயர் சூட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *