நூலகத்திற்கு புதிய வரவுகள்

0 Min Read
  1. நினைவுகளின் நிழலில்…! – அ. பழநியாண்டி
  2. அகஸ்தியர் ஒரு மீள் பார்வை – ஆர்.பாலகிருஷ்ணன்
  3. கருநாடாக இசை என்னும் தமிழ் இசை – அமுதா பாண்டியன்
  4. இன்னொரு தாய் – சிறுகதைத் தொகுப்பு – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
  5. விஞ்ஞானப்பூர்வ சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு) – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
  6. நியுட்ரான் நட்சத்திரங்கள் (கவிதைத் தொகுப்பு) – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம்.

– நூலகர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *