யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

0 Min Read

25.8.2025 திங்கள் மேட்டூர் மாவட்ட கழக காப்பாளரும், கவிஞருமான சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 76ஆவது பிறந்தநாளை கழக குடும்ப விழாவாக, அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழக காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் தலைமையில் சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் முன்னிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெய ராமன் ஒருங்கிணைப்பில், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்-இரஞ்சிதம் இணை யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *