கழகக் களத்தில்…!

3 Min Read

29.08.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் எண்-162

இணையவழி: நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: அப்பாவு புவனேஸ்வரி *வரவேற்புரை:  இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத்துறை)  *  ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் :  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “காஞ்சியும் ஈரோடும்” *அறிமுகவுரை:  ஒசூர் செல்வி (மகளிரணித் தலைவர், ஒசூர் மாவட்ட  திராவிடர் கழகம்) *நன்றியுரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்.) *Zoom: 82311400757 Passcode: PERIYAR

துறையூர் கழக மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

துறையூர்: மாலை 5.30 மணி *இடம்: விநாயகர் தெரு சமுதாயக் கூடம், துறையூர் *தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ. சண்முகம் (மாநில ப.க. அமைப்பாளர்)  *முன்னிலை: B (மாவட்ட துணைத் தலைவர்), ச.மகாமுனி (மாவட்ட இளைஞரணி தலைவர்) *சிறப்புரை:  தஞ்சை இரா. ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: ஜெ. தினேஷ் பாபு (மாவட்ட செயலாளர்).

30.08.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, மாநில மாநாடு

வில்லிவாக்கம்

மாலை 6 மணி *இடம்: வடக்கு செங்குன்றம் சாலை, வில்லிவாக்கம் (பாபா சாகேப் அம்பேத்கர் சிலை அருகில்) *வரவேற்புரை: ப.கோபாலகிருட்டிணன் *தலைமை: ச.இராசேந்திரன் *தொடக்கவுரை: ஓட்டேரி ந.கார்த்திக் *சிறப்புரை: முனைவர் அதிரடி க,அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர்) *முன்னிலை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழக தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டக் கழக செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொறியாளர் ச.இன்பக்கனி (மேனாள் துணைப் பொதுச் செயலாளர்), ஆ.வெங்கடேசன் (ப.க. மாநில பொதுச் செயலாளர்) *நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்.

குடியாத்தம்

மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், குடியாத்தம் *தலைமை: வி.இ.சிவக்குமார் *வரவேற்புரை: மா.அழகிரிதாசன் *இணைப்புரை: இர.இராஜகுமாரி *சிறப்புரை: சுபெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்) *மாநாட்டு விளக்கவுரை: த.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: வி.மோகன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், குடியாத்தம்.

பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: மு.செந்தில்குமார் *தலைமை: வெ.துரை *அறிமுகவுரை: முனைவர் ந.எழிலரசன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: பி.ஜி.இராஜேந்திரன் (தலைவர், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டம் *சிறப்புரை: பெ.இராமஜெயம் (உதவிப் பேராசிரியர்) *தலைப்பு: அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்கள் *நன்றியுரை: ச.விஸ்வநாதன்.

1.9.2025 திங்கள்கிழமை

ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், நகர கலந்துரையாடல் கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, ஒரத்தநாடு *தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, மறைமலைநகர் மாநாடு, பெரியார் உலகம், விடுதலை சந்தா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *