சென்னை நாளில்… சுயமரியாதை நடை

0 Min Read

தொடங்கும் இடம்: அன்னை மணியம்மையார் சிலை –
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, சென்னை.
நாள்: 27:08:2025, புதன்கிழமை
நெறியாளர்: திராவிட இயக்க எழுத்தாளர்
கோவி.லெனின்
குறிப்பு: அதிகாலை 6 மணிக்கு பெரியார் நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி, காலை 9 மணிக்கு அண்ணா சாலையில் முன்பு கலைஞர் சிலை இருந்த இடத்தில் நிறைவு பெறும்.
ஒருங்கிணைப்பு:
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
தொடர்புக்கு: 99404 89230, 94442 10999
முன்பதிவு அவசியம் – கட்டணம் உண்டு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *