நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு மறைவு – இரங்கல் கூட்டம்

2 Min Read

அரசியல்

சிதம்பரம்,ஜூன்5- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளரும் – கழக சொற்பொழிவாளருமான யாழ் திலீபன் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக் கண்ணு, மறைவுக்கு 30.5.2023 அன்று மாலை 4:00 மணிக்கு, புவனகிரி வாய்க் காங்கரைத் தெரு, திலீபன் இல்லத்தில் – கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியை மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரி யார்தாசன் தொகுத்து வழங்கினார். எவ்வித மத சடங்குகளும் இல்லாமல் அடக்கம் நடை பெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித் தார்த்தன்,சி.பி.அய்.பூபா லன்,   சி.பி.எம்.சிவாஜி,  விருத்தா சலம் மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், வி.சி.க. வழக்குரைஞர் தமிழ்மறவன், கழக இளைஞரணி செயலர் த.சீ.இளந்திரையன், வி.சி.க. நகர அமைப்பாளர் ச.செங்குட்டு வன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் யாழ்.சுபா, கிள்ளை விசு, கடலூர் மாவட் டத் தலைவர் செங்குட்டுவன், கோட்டேரி ஊராட்சி தலைவர் கதிரவன், புவன கிரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முல்லை மாறன், மு.மெய்ய நாதன், ஆட்டோ சங்க சார்பாக பாலமுருகன், சுரேஷ், காப்பா ளர் அரங்க.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட செயலர் தமி ழேந்தி ஆகியோர் இரங்கல் உரை ஆற் றினர்.

நிகழ்ச்சியில், கொள்ளிடம் ஒன்றிய செயலர் கொள்ளிடம் பாண்டு ரங்கன், காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலர் கா.கண்ணன், நகர அமைப் பாளர் இரா.செல்வரத்தினம், காட்டுமன்னை ஒன்றிய செயலர் ப.முருகன், வல்லம்படுகை அர்ச் சுனன், விருத்தாசலம் மாவட்ட செயலர் வெற்றி, ஆண்டிபாளை யம் மு.குணசேகரன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ண சாமி, காட்டுமன்னை நகர தலைவர் பஞ்சநாதன், மாவட்ட இளைஞ ரணி செயலர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட தொழிற் சங்க தலைவர் தெ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப் பினர் சுமதி பெரியார்தாசன், மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடு மாறன், மாவட்ட ப.க. செயலர் ஆசிரியர் செங்குட்டுவன், புவன கிரி ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *