ஒடிசா ரயில் விபத்து மீட்புப் படை வீரருக்கு முதலமைச்சர் பாராட்டு

Viduthalai
0 Min Read

சென்னை, ஜூன் 7-முதல்-அமைச் சர் மு.க.ஸ்டா லின் வெளியிட் டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- 

ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர் களைக் காப்பாற்றக் காரணமாக இருந் துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன். உரிய நேரத்தில் அவர் உயர திகாரி களுக்குத் தகவல் தெரிவித்து, அருகில் இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப் பாற்றப்ப ட்டுள்ளன.

மிக அதிர்ச் சிகரமான நேரத்தில் தெளி வாகவும், விரைவாகவும் செயல் பட்ட அவரைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *