பொம்மை விளையாட்டு! பொம்மையை அனுமார் என்று பூஜை செய்யும் இந்தியர்கள்! ‘கெட்ட தேவதை’ என்று தீயிலிட்டு எரிக்கும் அய்ரோப்பியர்கள்!!

1 Min Read

லபுபு பொம்மை அனுமார் போல் இருக்கிறதாம்; பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் தந்து பூஜைகள் செய்யும் அவலம்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் லபுபு என்ற பொம்மையை அறிமுகப்படுத்தியது. பல்வேறு வண்ணங்களில் இருக்கும் இந்த பொம்மைகள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி யாபாத் நகரத்தில் இந்த பொம்மையை வாங்கியவர்கள் இது அனுமார் போல உள்ளது என்று கூறி பூஜை அறையில் வைத்து கும்பிட ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல, அனுமாருக்கு உகந்த தாகக் கூறிக் கொண்டு, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அந்தப் பொம்மைக்கு வாழைப்பழம் கொடுத்து பூஜை செய்கின்றனர்.

இந்தியா

 ‘கொய்னோ கொய்னோ’

இதே பழுப்பு நிற லபுபு பொம்மையை மத்திய அய்ரோப்பாவின் நம்பிக்கையின்படி ‘கொய்னோ கொய்னோ’ என்ற கெடுதல் செய்யும் தேவதையைப் போல் உள்ளது என்று கூறி, பொம்மைகளை தீயிலிட்டு எரித்தனர். இந்தியாவில் அனுமார் என்று கூறி, பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் கொடுத்து பூஜை செய்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *