கழகக் களத்தில்…!

3 Min Read

16.8.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

ஓமலூர்: மாலை 6.00 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர். *தலைமை: பெ.சவுந்திரராஜன் (ஓமலூர் ஒன்றிய கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்) *முன்னிலை: பழநி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டக் காப்பாளர்) *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: அண்ணா சரவணன் (கழக பேச்சாளர்), ஆத்தூர் சந்திரன் (மாவட்ட காப்பாளர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட தலைவர்) *நன்றியுரை: கா.சிறீதர் (செயலாளர், மேட்டூர் மாவட்டஇ.அணி, திராவிடர் கழகம்)

 

திருவில்லிபுத்தூர்: மாலை 5 மணி *இடம்: காமராஜர் சிலை அருகில், திருவில்லிபுத்தூர் *தலைமை: இரா.கோவிந்தன் (இராசை. மாவட்டச் செயலாளர்) <வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.பகிரதன் (நகரத் தலைவர்) *முன்னிலை: கோ.பெத்தையா (மாவட்டச் செயலாளர்), வழவை முத்தரசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *தொடக்க உரை: இல.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  *நன்றியுரை: கு.போத்திராஜ் (திருவி. ஒன்றிய அமைப்பாளர்) *நிகழ்ச்சி தொடக்கத்தில்: பூ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) – மந்திரமா? தந்திரமா?  அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 

ஆண்டிமடம்: மாலை 5 மணி *இடம்: கடை வீதி, ஆண்டிமடம். *வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: தியாக.முருகன்  (ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: இரா.தமிழரசன் (ஒன்றிய தலைவர்), ந.சுந்தரம் (நகர தலைவர்) *சிறப்புரை: கோவை.வீரமணி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) *நன்றியுரை:
டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர்)

 

திருவையாறு: மாலை 6 மணி *இடம்: தேரடி, திருவையாறு. *தலைமை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) *வரவேற்புரை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத் தலைவர், ப.க.), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.செந்தூபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: ஆ.கவுதமன் (பேரூர் கழக தலைவர்)

 

திண்டுக்கல்: மாலை 5 மணி *இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல் *தலைமை: தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) *வரவேற்புரை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *முன்னிலை: மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: சி.வல்லரசு (மாவட் இளைஞரணி அமைப்பாளர்) *தொடக்கத்தில்: புரபசர் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 

சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சேத்தியாத்தோப்பு *வரவேற்பு: சிற்பி.சிலம்பரசன் (மா.தி.க.இ அணி தலைவர்) *தலைமை: பா.இராஜசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட து.தலைவர்), ப.முருகன் (மா.துணை செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (கழக பேச்சாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ஜெயபால் (கீரை ஒன்றிய செயலாளர்)

பெரியார் பேசுகிறார்
தொடர் சொற்பொழிவு – 3

காரைக்குடி: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை *இடம்: குறளரங்கம், ஆக்சிஸ் வங்கி அருகில், காரைக்கடி *வரவேற்புரை: வீ.பாலு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) *தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: முனைவர் எஸ்.நடராஜன் (அறிவியலாளர், ‘அரை நிமிடத்தில் அறிவியல்’ நூல் ஆசிரியர்) *நூல் திறனாய்வு: நா.நவீன் (முதுகலை (வணிகவியல்) இரண்டாமாண்டு, அழகப்பா பல்கலைக்கழகம் (மாணவப் பேச்சாளர்). *நூல் தலைப்பு: ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு *நன்றியுரை: ஆ.பழனிவேல்ராசன் (அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *