நன்கொடை

0 Min Read

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு   வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25000 நன்கொடை 

அரசியல்

ஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் (தெற்கு) வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25,000 நன்கொடையை திராவிடர் 

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  கேடிசி குருசாமி, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இல.திருப்பதி, ம.செந்தில்குமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *