நன்கொடை

0 Min Read

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ஆறுமுகம் (தாராபுரம் கழக மாவட்ட துணைத்தலைவர்) திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

*பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு 500 ரூபாயும், மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் 2,000 ரூபாயும் வழங்கியுள்ளனர்.

* கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடைமருதூர் பெரியார் பெருந்தொண்டர் பெ. இராதாகிருஷ்ணன் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 5,000  கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார் (05-08-2025).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *