நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சொக்க நாதபுரம் சி.செகநாதன் 82ஆம் ஆண்டு அகவையில் (9.6.2023) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடையாக அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *