‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

0 Min Read

தமிழர்  தலைவர்  ஆசிரியர்  அவர்களின் 23.7.2025 -ஆம்தேதி ‘விடுதலை’யின் அறிக்கையின்படி    பெரியார் உலகத்திற்கு தேனி  போடிநாயக்கனூரில்  கழகக் காப்பாளர்   ச.இரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்  பேபிசாந்தாதேவி, மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் ஆகியோர் முன்னிலையில்,போடி நகர திராவிடர் கழகத்தலைவர் இர.பெரியார்லெனின்- இணையர் நாகஜோதி, மகள் எழில் ஆகியோர் இணைந்து ரூ.50,000/த்தை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்கள்.   உடன்:  ஆண்டிப்பட்டி செ.கண்ணன், நெல்லுப்பட்டு  அ.இராமலிங்கம், தஞ்சை  உதய் பிரகாசு. (இதுவரை ச. இரகுநாகநாதன் குடும்பத்தினர் வழங்கிய நன்கொடை மொத்தம் ரூ. 1 லட்சம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *