‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

0 Min Read

தமிழர்  தலைவர்  ஆசிரியர்  அவர்களின் 23.7.2025 -ஆம்தேதி ‘விடுதலை’யின் அறிக்கையின்படி    பெரியார் உலகத்திற்கு தேனி  போடிநாயக்கனூரில்  கழகக் காப்பாளர்   ச.இரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்  பேபிசாந்தாதேவி, மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் ஆகியோர் முன்னிலையில்,போடி நகர திராவிடர் கழகத்தலைவர் இர.பெரியார்லெனின்- இணையர் நாகஜோதி, மகள் எழில் ஆகியோர் இணைந்து ரூ.50,000/த்தை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்கள்.   உடன்:  ஆண்டிப்பட்டி செ.கண்ணன், நெல்லுப்பட்டு  அ.இராமலிங்கம், தஞ்சை  உதய் பிரகாசு. (இதுவரை ச. இரகுநாகநாதன் குடும்பத்தினர் வழங்கிய நன்கொடை மொத்தம் ரூ. 1 லட்சம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *