பீகாரில் பரிதாபம் குளத்திற்குள் கார் பாய்ந்தது பக்தர்கள் 5 பேர் பலி

0 Min Read

பாட்னா, ஆக.5 பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த சிவ பக்தர்கள் சிலர் பிரபல சிவத்தலங்களுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். பீகாரின் சாகுந்த் அருகே அவர்களுடைய கார் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் கண் அசந்து தூங்கியதாகத் தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர குளத்தில் பாய்ந்தது. இதில் குளத்தில் மூழ்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *