ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலை.யில் சேர்க்கை பெற்றனர்

1 Min Read

ஜெயங்கொண்டம், ஜூலை 31- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த  மாணவி வி. விஜயலாவண்யா 198/200 தரவரிசை அடிப்படையில் Electrical and Electronic Engineering (EEE) பாடப்பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்

இரண்டாம் இடம் பிடித்த மாணவி ஜி லாவண்யா 195.5/200 தரவரிசை அடிப்படையில் Bsc(Hons)Agricultural பாடப்பிரிவில் ADAC&RI கல்லூரி திருச்சியில் சேர்ந்துள்ளார்

மூன்றாம் இடம் பிடித்த மாணவன் கே.அமுதன்193.5/200 தரவரிசை அடிப்படையில் Information Technology (IT) பாடப்பிரிவில்  அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி காரைக்குடியில் சேர்ந்துள்ளார்.

தரவரிசை அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்களைப் பள்ளியின் தாளாளர்,முதல்வர், இருபால் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *