வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார்

0 Min Read

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஆகியோர். (28.07.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *