வழக்குரைஞர் வாஞ்சிநாதன் எழுப்பும் கேள்வி!

0 Min Read

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து, வழக்குரைஞர் என்ற முறையிலும், ஒரு குடிமகன் என்ற முறையிலும் உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுக்க தார்மீக உரிமை எனக்கு உண்டு.
அந்த முறையில் உச்சநீதிமன்றத்திற்கு நான் அனுப்பிய புகார் மனு, அ.தி.மு.க. வழக்குரைஞர் ஒருவருக்கு எப்படிக் கிடைத்தது? அதை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வழக்குரைஞரான எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் வழக்குரை ஞர் வாஞ்சிநாதன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *