வருவாய் கோட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை

1 Min Read

ந.க.3536/2025/அ5
நாள்: 24.7.2025

வீரையன், த/பெ.பெரியசாமி  அத்திவெட்டி கிழக்கு கிராமம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்

– மனுதாரர்

– எதிர் –

இல்லை

– எதிர் மனுதாரர்

அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமம் என்ற முகவரியில் வசிக்கும் வீரையன் த/பெ. பெரியசாமி ஆகிய நான் கொடுக்கும் அறிவிப்பு என்னவென்றால், எனது தந்தை பெரியசாமி த/பெ.ராமசாமி என்பவர் கடந்த 24.1.1999ஆம் தேதி மேற்படி முகவரியில் இறந்து விட்டார். அவரது இறப்பை அறியாமையினாலும் கவனக் குறைவினாலும் பதிவு செய்யத் தவறிவிட்டேன். எனவே தற்போது காலதாமத கட்டணத்துடன் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமாய் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்பு மனு செய்திருந்தேன் அம்மனு விசாரணையில் உள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இவ்வறிவிப்பு நாள் முதல் 15 நாட்களுக்குள் கனம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது. தவறினால் மனு அனுமதிக்கப்படும் என்பதை அறியவும்.

– மனுதாரர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *