செய்தியும் சிந்தனையும்…

0 Min Read

செய்தி: மொழிவெறி – வெறுப்பு மாநிலத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். மராட்டிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
சிந்தனை: ஓ, ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் வாரி அணைத்துக் கொள்ள வேண்டுமோ!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *