ஆர்.எஸ்.எஸ்.சுக்குள் என்ன நடக்கிறது?

0 Min Read

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆர். எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சந்தித்து பேசி வருகிறார். இதில் துக்ளக் குருமூர்த்தியும் பங்கேற்று ஆலோசனை நடந்து வருகிறது.

கைது

துரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பூபாலன் மனைவியிடம் அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கைது

பணியிடை நீக்கம்!

திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று அரசு பேருந்தில் பெயர் பலகை மாற்றிய நடத்துநர் பணியிடை நீக்கம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *