திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)

Viduthalai
0 Min Read

⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை ரோட்டரி சங்கப் பொறுப்பாளர் பி.பரணிதரன் தொடங்கி வைத்தார்.  

அரசியல்

⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனைக்கு ரோட்டரி ஆம்புலன்ஸ் ஊர்தியை  வருவாய் துறை அதிகாரி வளர்மதி தொடங்கி வைத்தார். 

அரசியல்

⭐ அரசு மருத்துவமனையில் கழிப்பறை கட்டித் தருவதாக அறிவித்துள்ள சுயமரியாதை சுடரொளி ஏ.டி. கோபால் மகன் ஏ.டி.ஜி. இந்திரஜித்துக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

அரசியல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *