கழகக் களத்தில்…!

3 Min Read

18.07.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 156

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: உடுமலை வடிவேல் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஹிந்துத்துவா: வேரும் விஷமும் * நூல் திறனாய்வு: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர். திராவிடர் கழகம்) <நன்றியுரை: ம.சுதா (விடுதலை வாசகர் வட்ட செயலாளர், தர்மபுரி) *Zoom : 82311400757 Passcode : PERIYAR.

19.7.2025 சனிக்கிழமை

தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டம் – கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 8மணி வரை *இடம்: பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஏ.வி.என்.குணசேகரன் (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) *தலைமை:
பி.ஜி.இராஜேந்திரன் (மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்) *முன்னிலை: முனைவர் நா.எழிலரசன் (படிப்பக இயக்குநர்), முனைவர் வே.இராஜவேல் (படிப்பக பொருளாளர்) *தொடக்கவுரை: பேரா. உரு.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர்), டாக்டர் த.அருமைக்கண்ணு (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர்) *இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநகர இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: “காமராஜர் கொலை முயற்சி முதல் கவுரி லங்கேஷ் கொலை” வரை *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) *நன்றியுரை: மு.செந்தில்குமார் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்).

இளம்பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, உளவியல் சிக்கல்கள் காரணங்களும் தீர்வுகளும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30 *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: இறைவி *தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி *முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, மு.பசும்பொன் *பங்கேற்போர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா, மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன், வழக்குரைஞர் பா.மணியம்மை *இணைப்புரை: ந.தேன்மொழி *நன்றியுரை: வி.கே.ஆர். பெரியார் செல்வி *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை.

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – ‘வாருங்கள் படிப்போம்’ சார்பாக சாகித்ய அகாடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது 2025 பெற்ற விஷ்ணுபுரம் சரவணனுக்குப் பாராட்டு விழா

சென்னை: காலை 9.30 மணி முதல் 10-15 வரை * இடம்: மணியம்மையார் மன்றம், பெரியார் திடல்,சென்னை-7 *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர்,திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் வா.நேரு, தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பேரா உமா மஹேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், ‘வாருங்கள் படிப்போம்’- அமைப்பு * நோக்கவுரை: கோ.ஒளிவண்ணன், துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *விஷ்ணுபுரம் சரவணன் படைப்புலகம்: பேரா முனைவர் இரா.செங்கொடி * பாராட்டுரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் *ஏற்புரை : விஷ்ணுபுரம் சரவணன் *நன்றியுரை: லோ.குமரன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *