12.7.2025 அன்று பெரியார் உலகம் நிதி திரட்டும் களப் பணியில் மாவட்ட கழக தலைவர் கு .சரவணன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் பீம தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டுதலில் நிதி வசூல் பணிசிறப்பாக நடைபெற்றது. பி.அக்ரஹாகரம் ராமசாமியிடம் பெரியார் உலகம் பணி குறித்து சந்தித்தனர். உடன் மா.செல்லதுரை, முனியப்பன், இளையமாதன், கருபாலன், சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் உலக நிதி திரட்டும் பணியில்…
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
