நன்கொடை

0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 18ஆம் ஆண்டு (5.7.2025) நினைவு நாளையொட்டி அவர் மகன் குமரி மாவட்ட காப்பாளர் ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *