பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 18ஆம் ஆண்டு (5.7.2025) நினைவு நாளையொட்டி அவர் மகன் குமரி மாவட்ட காப்பாளர் ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.