உங்கள் பிறவி இழிவுதான் – அதாவது உங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டதுதான் உங்கள் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணம். இனி மேலாவது அதற்காக வெட்கப்படுங்கள். சூத்திரனாகச் சந்ததி விருத்தி செய்து கொண்டு வாழ்வதைவிடச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகச் சாவது எவ் வகையில் கேடாய் முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’