பெரியார் விடுக்கும் வினா! (1009)

Viduthalai
0 Min Read

அரசியல்

தீண்டாமை விலக்கு மனிதத் தன்மையை நிலை நாட்ட, சுயமரியாதையைக் காக்க, நாட்டின் விடு தலைக்கு அவசியமானதென்று கருத வேண்டாமா? அது பிறருக்காகச் செய்யப்படும் பரோபகாரமான செய்கை எனக் கருதுவது அறிவீனமாகாதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *