விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக் கான Join DSF என்ற சுவரொட்டிகளை அரசு சட்டக் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. விழுப்புரம் நகர செயலாளர் அ.சதிஷ், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் இதில் ஈடுபட்டனர். (28.06.2025)
விழுப்புரத்தில் “Join DSF” – என கல்லூரி சுவர்களில் சுவரொட்டிகள்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books