வாழ்க்கை இணையேற்பு விழா

0 Min Read

அரசியல்

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அரங்க. பரணிதரன் – கவுரி ஆகியோரது மகள் மருத்துவர் ப. நளினா, கேசவ. தேவேந்திரன் – ஜெயக்கொடி ஆகியோரது மகன் மருத்துவர் தே. தேவராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். 

உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழகத் தோழர்கள். (சேந்தநாடு – 18.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *