கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (29.6.2025) நிகழ்ச்சிகள்!

0 Min Read

29.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி, காமராசர் அரங்கம் தேனாம்பேட்டை சென்னை, சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் அரசியலில் 60 ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா
மாலை 5 முதல் 7.30 மணி வரை, நடிகவேள்
எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை, ‘தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மத யானை’ மக்கள் பதிப்பு, அறிமுக விழா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *