போக்குவரத்துக் கழக ஆணையருடன் தொழிலாளர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

Viduthalai
0 Min Read

அரசியல்

15.06.2023 அன்று மாலை 4.30 மணிக்கு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடந்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள்-போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனான சமரசப் பேச்சுவார்த்தையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்துகொண்டார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *