நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பல்லடம் மணிகண்டன்-வழக்குரைஞர் ரேவதி இணையர்களின் பெண் குழந்தைக்கு பகுத்தறிவு என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  பெயர் சூட்டினார். பெற்றோர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர் (கோவை 16.06.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *