41,700 ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் புழுக்கள் உயிரியல் வியப்பு!

0 Min Read

உலகில் நினைத்து பார்க்க முடியாத அதிசயங்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. ஆம்! சைபீரியாவின் யகுசியா அருகே பணி அடுக்குகளின் இடையே உறைந்த நிலையில் இருந்த 300 புழுக்களை ரசிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒரு புழு 32,000 ஆண்டுகள், மற்றொன்று 41,700 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரியவந்துள்ளது. அவை இரண்டும் தற்போதும் உயிரோடு இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *