பெரியார் விடுக்கும் வினா! (1013)

Viduthalai
0 Min Read

அரசியல்

பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற பையன்களுக்குப் பரீட்சை எதற்கு? ஒழுங்காகப் பள்ளிக்கு வருகின் றானா? வகுப்பில் எப்படி நடந்து கொள்கின்றான் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, பரீட்சை எதற்கு?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *