பெரியார் விடுக்கும் வினா! (1676)

viduthalai
0 Min Read

நாடகம், சங்கீதம், இலக்கியம், கலை என்பவைகள் எல்லாம் மனிதனுடைய படிப்பினைக்குச் சாதகமாக ஆக ஏற்பட்டவைகளே அன்றி, மக்களின் தகுதிக்கும், சிகிச்சைக்கும் ஏற்க வேண்டியவர்களே தவிர வேறாகுமா? அவற்றை மனிதனின் படிப்பினைக்குத் தகுந்தபடியும், அவனது மான வாழ்க்கைக்குத் தகுந்தபடியும் ஆகச் செய்து கொள்ளத் தவிர்த்து வருவது சரியா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *