நாடகம், சங்கீதம், இலக்கியம், கலை என்பவைகள் எல்லாம் மனிதனுடைய படிப்பினைக்குச் சாதகமாக ஆக ஏற்பட்டவைகளே அன்றி, மக்களின் தகுதிக்கும், சிகிச்சைக்கும் ஏற்க வேண்டியவர்களே தவிர வேறாகுமா? அவற்றை மனிதனின் படிப்பினைக்குத் தகுந்தபடியும், அவனது மான வாழ்க்கைக்குத் தகுந்தபடியும் ஆகச் செய்து கொள்ளத் தவிர்த்து வருவது சரியா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’